Page Nav

HIDE

Breaking News:

latest

Latest Updates

View All

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் தொடர்பான பொதுமக்களுக்கான அறிவித்தல்

"எங்கள் பாதுகாப்பே நாட்டின் பாதுகாப்பு" தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் தொடர்பான பொதுமக்களுக்...

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையின் பணிவான வேண்டுகோள்

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையின் பணிவான வேண்டுகோள்     சுகாதார அமைச்சின் 01/05/2021 அன்று வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்க...

முகநூல் முகப்புப்படம் - தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2021

 தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா - 2021, இவ்வாண்டும் எதிர்வரும் ஜூன் இரண்டாம் திகதி 18.05.2021(செவ்...

தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கிக் கிளையில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வு

மார்ச் 08 சர்வதேச மகளிர்  தினமாகும், இவ் சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மகளிரினை கௌரவப்படுத்தும் முகமாக மகளிர் தின நிகழ்வானது  தம்பிலுவ...

மரண அறிவித்தல் - அமரர்.திருமதி. பிள்ளையம்மா (ஞானம்மா) செல்லப்பா (ஓய்வுபெற்ற ஆசிரியை)

மரண அறிவித்தல் - அமரர். திருமதி. பிள்ளையம்மா(ஞானம்மா) செல்லப்பா (ஓய்வுபெற்ற ஆசிரியை) மலர்வு - 1933.08.29          உதிர்வு -  2021.02.27

மரண அறிவித்தல் - அமரர்.சுப்பிரமணியம் கிருபாகரன் (ஓய்வு பெற்ற பிரதேச சபை செயலாளர்)

மரண அறிவித்தல் - அமரர். சுப்பிரமணியம் கிருபாகரன் (ஓய்வு பெற்ற பிரதேச சபை செயலாளர்) மலர்வு - 1957.04.05          உதிர்வு -  2021.01.17

தம்பிலுவிலில் நடைபெற்ற 16வது சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 16 ஆவது ஆண்டு நிறைவுக்காண நினைவேந்தல் நிகழ்வு 2020.12.26 நேற்றைய தினம் ...

திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தடுப்பு தொடர்பான கூட்டத்தில் இறுக்கமான முடிவுகள்!

திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தடுப்பு  தொடர்பான கூட்டத்தில் இறுக்கமான முடிவுகள்! தனிமைப்படுத்தப்பட்டுள்ள அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அட்ட...

முகக்கவசம் அணியாத மேலும் 10 பேர் கைது ! நீதிமன்றத்தினால் தலா 2000 ரூபா அபராதம்

திருக்கோவிலில் பிரதேசத்தில் முகக்கவசம் அணியாத மேலும் 10 பேர் கைது ! நீதிமன்றத்தினால் தலா 2000 ரூபா அபராதம்   திருக்கோவில் பிரதேச சுகாதார வைத...

திருக்கோவிலில் பொலிஸ் பிரிவில் முகக்கவசம் அணியாத 15 பேர் கைது ! நீதிமன்றத்தினால் தலா 2000 ரூபா அபராதம்

திருக்கோவிலில் முகக்கவசம் அணியாத 15 பேர் கைது ! நீதிமன்றத்தினால் தலா 2000 ரூபா அபராதம் திருக்கோவில் பொது சுகாதார பரிசோதகர் மற்றும் திருக்கோவ...

திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரிப்பு

திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரிப்பு திருக்கோவில் பிரதேசத்தின் விநாயகபுரத்தில் 03.12.2020 நேற்றையதினம்...

விநாயகபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி !

விநாயகபுரத்தில்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி ! திருக்கோவில் பிரதேசத்தில் 03.12.2020 இன்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள...

அடுத்த 10 மணித்தியாலங்களில் சூறாவளி ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அறிவிப்பு

அடுத்த 10 மணித்தியாலங்களில் சூறாவளி ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அறிவிப்பு தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிர...

தம்பிலுவிலில் மேலும் இருவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்

தம்பிலுவிலில் மேலும் இருவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் தம்பிலுவிலில் இன்று மேலும் இருவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள...

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிப்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது..  கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எ...

கிழக்கை கடந்து செல்லவுள்ள சூறாவளி தொடர்பாக மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

கிழக்கை கடந்து செல்லவுள்ள சூறாவளி தொடர்பாக மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை  நாட்டின் கிழக்கு பகுதியை ஊடறுத்து சூறாவளியொன்று கடந்து செல்...

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! கிழக்கில் 200 ஆக அதிகரிப்பு

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! கிழக்கில் 200 ஆக அதிகரிப்பு அக்கரைப்பற்றில் மேலும் 13 கொரோனா தொற்றாளர்கள்...

தம்பிலுவிலில் இரண்டாவது கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார்!

திருக்கோவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தம்பிலுவில்  கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பில் ஒருவருக்கும், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று !

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் கல்முனை சுகாதார சேவைகள் பணி...

அக்கரைப்பற்றில் மேலும் சில கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

அக்கரைப்பற்றில் மேலும் சில கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் கல்முனை பிராந்தியத்தில் தற்போது வரை 32 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட...